தொழிற்சங்க மாமேதை தோழர் விபி.சிந்தன் நூற்றாண்டு நிறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வில்லிவாக்கம் பகுதி 97 வட்டக் கிளை சார்பில் வியாழனன்று (மே 9) குப்புசாமி நகரில் பொதுமக்களுக்கு கோடை வெயிலுக்கு இதமாக மோர் வழங்கப்பட்டது.
தொழிற்சங்க மாமேதை தோழர் விபி.சிந்தன் நூற்றாண்டு நிறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வில்லிவாக்கம் பகுதி 97 வட்டக் கிளை சார்பில் வியாழனன்று (மே 9) குப்புசாமி நகரில் பொதுமக்களுக்கு கோடை வெயிலுக்கு இதமாக மோர் வழங்கப்பட்டது.